sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகள்கள் மாயம்;தந்தையர் புகார்

/

மகள்கள் மாயம்;தந்தையர் புகார்

மகள்கள் மாயம்;தந்தையர் புகார்

மகள்கள் மாயம்;தந்தையர் புகார்


ADDED : நவ 03, 2025 01:58 AM

Google News

ADDED : நவ 03, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:கொடுமுடி ஒத்தகடை தளுவம்பாளையத்தை சேர்ந்த பெயிண்டர் தண்டபாணி மகள் சதுர்த்தனா, 19; கரூர் அருகே குட்டக்கடை அம்பரா டெக்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த, 30ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தண்டபாணி புகாரின்படி கொடுமுடி போலீசார் தேடி வருகின்றனர்.

* மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளி காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். சைசிங் மில் தொழிலாளியான இவரின் மகள் ரசிகா, ௧5; தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி. தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதால் தந்தை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த, 31ம் தேதி பள்ளி சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. விஜயகுமார் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us