sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிடப்புக்கு போன சீரமைப்பு பணி போக்குவரத்து துண்டிப்பால் அவதி

/

கிடப்புக்கு போன சீரமைப்பு பணி போக்குவரத்து துண்டிப்பால் அவதி

கிடப்புக்கு போன சீரமைப்பு பணி போக்குவரத்து துண்டிப்பால் அவதி

கிடப்புக்கு போன சீரமைப்பு பணி போக்குவரத்து துண்டிப்பால் அவதி


ADDED : அக் 29, 2025 12:58 AM

Google News

ADDED : அக் 29, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 14வது வார்டு அசோகபுரம் அருகில், கலைமகள் வீதியில் ஏராளமான குடியிருப்புகள், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.

பவானி மெயின் ரோட்டில் இருந்து கலைமகள் வீதிக்கு செல்லும் நுழைவு பகுதி தார்ச்சாலை திடீரென சரிந்தது. இதனால் சீரமைப்பு பணிக்காக சாக்கடை மீது செல்லும் சிறுபாலம் அகற்றப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த, 15 நாட்களுக்கு முன்பு கலைமகள் வீதி சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியது.

இதனால் நுழைவு பகுதியின் இடது புறம் தார்ச்சாலைக்கு அடியில் அரிப்பு ஏற்பட்டு சரிந்தது. ஆய்வு செய்த மாநகராட்சி அலுவலர்கள், சாக்கடை மேல் செல்லும் சிறுபாலத்தை பெயர்த்து எடுத்தனர். சீரமைப்பு பணி துவங்கப்படும் எனக்கூறி சென்றனர்.

ஆனால், 15 நாட்களை கடந்தும் பணி தொடங்காததால், அவசர தேவைக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us