sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளர் சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

தொழிலாளர் சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 11, 2024 12:22 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி 4 ரோட்டில், சி.ஐ.டி.யு., - ஈரோடு மாவட்டக்-குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட உதவித்தலைவர் முரு-கையா, ஜோதிமணி, ரகுராமன், மாரப்பன், ஸ்ரீதேவி உட்பட பலர் பேசினர்.திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தேசிய பணமாக்குதல் என்ற பெயரில், பொது சொத்-துக்களை தனியாரிடம் வழங்குவதை கைவிட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக, 26,000 ரூபாயை உறுதி செய்து வழங்க வேண்டும். அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரையும் அங்கீகரித்து, நிரந்-தர ஊழியர்களாக்க வேண்டும். அனைவருக்கும் காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சமூக பாதுகாப்பு திட்-டங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us