sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்

/

பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்

பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்

பண்ணாரியில் குவிந்த பக்தர்கள்


ADDED : ஏப் 28, 2025 07:23 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சித்திரை மாத அமாவாசை தினமான நேற்று, சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று வந்தனர். காலை முதலே வந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெயில் தாக்காத வகையில் குண்டம் இறங்கும் இடத்தில், தகர ஷீட்களை கோவில் நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர்.

குண்டத்தில் உப்பு, மிளகு துாவி வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் கோவிலில் அன்னதானம் வழங்கினர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us