sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிடாரியூர் மாரியம்மன் விழா பக்தர்கள் பக்தி பரவசம்

/

பிடாரியூர் மாரியம்மன் விழா பக்தர்கள் பக்தி பரவசம்

பிடாரியூர் மாரியம்மன் விழா பக்தர்கள் பக்தி பரவசம்

பிடாரியூர் மாரியம்மன் விழா பக்தர்கள் பக்தி பரவசம்


ADDED : அக் 23, 2025 01:58 AM

Google News

ADDED : அக் 23, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலை அடுத்துள்ள, முகாசிபிடாரியூரில் அமைந்துள்ளது பிடாரியூர் மாரியம்மன் கோவில். இந்தாண்டு பொங்கல் விழா கடந்த 7ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 14ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. கம்பத்திற்கு தினமும் பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர்.

நேற்றைய பொங்கல் விழாவில் ஆடு, கோழி பலி கொடுத்து மாரியம்மனை வழிபாடு செய்தனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. * அதே, போல், பெரியார் நகர் மாரியம்மன் கோவிலில் நடந்த பொங்கல் விழாவிலும், ஆடு, கோழி பலி கொடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us