sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பூசாரிகள் தகராறால் பக்தர்கள் அதிர்ச்சி

/

பூசாரிகள் தகராறால் பக்தர்கள் அதிர்ச்சி

பூசாரிகள் தகராறால் பக்தர்கள் அதிர்ச்சி

பூசாரிகள் தகராறால் பக்தர்கள் அதிர்ச்சி


ADDED : அக் 03, 2025 01:28 AM

Google News

ADDED : அக் 03, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், பூஜை செய்யும் உரிமம் மாதத்துக்கு ஒரு முறை மாறும். இது தொடர்பாக பட்டர்களிடையே (பூசாரிகள்) நேற்று முன்தினம் காலை, வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தகாத வார்த்தை பேசிக்கொண்டனர். இதைக்கேட்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி கோவில் செயல் அலுவலர் ஜெயலதா கூறியதாவது: பிரச்னை செய்த நால்வரும் ஒரே குடும்பத்தினர். குடும்ப பிரச்னையை தீர்க்க இங்கும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கோவில் ஊழியர் இல்லை. உதவிக்காக பூஜைக்கு அழைக்கப்பட்டனர். தேர்திருவிழா நிகழ்ச்சி நிறைவு பெறும் வரை பூஜை செய்ய வர வேண்டாம் என நால்வருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us