sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

/

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை

தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை


ADDED : பிப் 22, 2025 05:22 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2023 செப்டம்பரில், தனியார் கல்வியியல் மாணவர்கள், பயிற்சி ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். அதில், 16 பேரில், 3 பேர் பணிக்கு வரவில்லை. ஆனால் அப்போதைய தலைமை ஆசிரியர் பால்ராஜ், அவர்கள் பணிக்கு வந்ததை போன்று, வருகை பதி-வேடு தயாரித்துள்ளார். இதுகுறித்து கல்வி அலுவலர்களுக்கு புகார் சென்றது. அப்போதைய சங்ககிரி மாவட்ட கல்வி அலு-வலர் கோபாலப்பா விசாரித்து, அறிக்கையை கல்வித்துறைக்கு அனுப்பினார்.

இந்நிலையில் பால்ராஜ், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்-குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஞானகவுரி நேற்று உத்தரவிட்டார். அதன்படி பால்ராஜூக்கு ஊதிய உயர்வு, 2 ஆண்டு நிறுத்தி வைக்கப்படும்.






      Dinamalar
      Follow us