sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்

/

மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்

மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்

மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்


ADDED : ஜூலை 11, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் பயன்பெறும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை, வேளாண் துறை என அனைத்து துறைகளிலும் நடக்கும் திட்டப்-பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மக்களிடம் நலத்திட்ட உதவிகள் தடையின்றி சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டு கொண்டார். டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு, சத்தி-யமங்கலம் வனக்கோட்ட துணை இயக்குனர் குலால் யோகேஷ் விலாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us