sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

/

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


ADDED : நவ 05, 2025 12:51 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக கடல்சார் வாரிய முதன்மை செயலருமான வெங்கடேஷ் ஆய்வு செய்தார். ஈரோடு மாநகராட்சி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்டு, மனு வழங்கிய மக்களிடம் குறை கேட்டறிந்தார்

. சோலாரில் கட்டப்பட்டு வரும் புறநகர் பஸ் ஸ்டாண்ட் இறுதி கட்டப்பணிகளை ஆய்வு செய்து, விரைவாக முடிக்க யோசனை தெரிவித்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில், 6 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் மாவட்ட நுாலக கட்டடத்தை பார்வையிட்டு, அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை கேட்டறிந்தார். தொடர்ந்து பல்வேறு துறை சார்பில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்து, ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.இதில் கலெக்டர் கந்தசாமி, மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், மேயர் நாகரத்தினம், டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், மகளிர் திட்ட இயக்குனர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us