ADDED : அக் 06, 2025 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தீபாவளி பண்டிகை வரும், 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாந-கராட்சி, 36வது வார்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தீபாவளி பரிசு நேற்று வழங்கப்பட்டது.
வார்டு தி.மு.க., கவுன்சிலர் செந்தில்குமார், 250க்கும் மேற்பட்டோருக்கு பட்டாசு, இனிப்பு,
புத்தாடை மற்றும் போனஸ் தொகை வழங்கினார்.