ADDED : மார் 15, 2026 07:24 AM
ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலர் மற்றும் வீட்டு வச-தித்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறி-யதாவது:
மத்திய
பா.ஜ., அரசின் தவறான வெளியுறவு கொள்கை, முன்-னெச்சரிக்கை
நடவடிக்கை எடுக்காததால், தேசிய அளவில் வீட்டு உபயோக சமையல் காஸ்
சிலிண்டர், வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, விலையேற்றம்
ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து இன்று (15) காலை, 10:30 மணிக்கு
ஆர்.என்.புதுார், நெரிக்கல்மேடு, அம்பேத்கர் நகர், மூலப்பட்டறை,
சூரம்பட்டிவ-லசு, சூரம்பட்டி நாலு ரோடு, கொல்லம்பாளையம் பெட்ரோல்
பங்க், கருங்கல்பாளையம் காந்தி சிலை, ஆணைக்கல்பாளையம் ரிங் ரோடு,
கணபதிபாளையம் 4 ரோடு, விளக்கேத்தி, கோட்-டைக்காட்டுவலசு பஸ்
ஸ்டாண்ட், ஆவுடையார்பாறை உட்பட பகுதிகளில் ஆர்ப்பாட்டம்
நடக்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

