sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தி.மு.க., சார்பில் ரேக்ளா பந்தயம்

/

தி.மு.க., சார்பில் ரேக்ளா பந்தயம்

தி.மு.க., சார்பில் ரேக்ளா பந்தயம்

தி.மு.க., சார்பில் ரேக்ளா பந்தயம்


ADDED : ஆக 26, 2025 01:53 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், வெள்ளகோவில் ஒன்றியம் மற்றும் நகர தி.மு.க., சார்பில், ரெட்டிவலசு, வள்ளியரச்சல் ரோடு பகுதியில் ரேக்ளா பந்தயம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சக்திகுமார் தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தார். போட்டியில், 200 மீட்டர் துாரத்துக்கான பிரிவில், 241 வண்டிகளும், 300 மீட்டர் துாரத்துக்கான பிரிவில், 75 வண்டிகளும் பங்கேற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், நகர செயலாளர் முருகானந்தம் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டியை சாலையின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.






      Dinamalar
      Follow us