sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொடர் புகாரால் நாய் 'வேட்டை'

/

தொடர் புகாரால் நாய் 'வேட்டை'

தொடர் புகாரால் நாய் 'வேட்டை'

தொடர் புகாரால் நாய் 'வேட்டை'


ADDED : ஜன 21, 2025 06:46 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 47வது வார்டில் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சிறுவர்கள், மக்கள் கடு-மையாக பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதை தொடர்ந்து காந்திஜி ரோடு, பாரதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகு-திகளில், சாலையில்

சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதில், 17 தெருநாய்களை பிடித்து, சோலாரில் உள்ள கருத்தடை மையத்-துக்கு கொண்டு

சென்றனர்.






      Dinamalar
      Follow us