sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேனரை கிழித்த நாய்கள் 'சிசிடிவியால்' அம்பலம்

/

பேனரை கிழித்த நாய்கள் 'சிசிடிவியால்' அம்பலம்

பேனரை கிழித்த நாய்கள் 'சிசிடிவியால்' அம்பலம்

பேனரை கிழித்த நாய்கள் 'சிசிடிவியால்' அம்பலம்


ADDED : நவ 01, 2025 01:05 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, மா.கம்யூ., தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., சார்பில், தமிழக மாநில மாநாடு நடக்கிறது. இதுகுறித்த பிளக்ஸ் பேனர் பவானிசாகரில் பஸ் ஸ்டாண்ட் அருகே, மார்க்கெட் சதுக்கம் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. பேனர் கிழிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சி.ஐ.டி.யு., நிர்வாகிகள், பவானிசாகர் போலீசில் புகாரளித்தனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்ட 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நள்ளிரவில் இரு தெருநாய்கள் பிளக்ஸ் பேனரை, வாயால் கடித்து குதறி கிழித்தது பதிவாகி இருந்தது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us