ADDED : ஏப் 20, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:வெள்ளகோவில், வேலகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் நித்திஷ், 19; டிரைவர். பிளஸ் ௨ மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார்.
மாணவியின் பெற்றோர் புகாரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, போக்சோ பிரிவில் கைது செய்தனர். காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.