தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மயங்கிய டிரைவர் உயிரிழப்பு

மயங்கிய டிரைவர் உயிரிழப்பு

மயங்கிய டிரைவர் உயிரிழப்பு


ADDED : செப் 11, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளி டிரைவர் மயங்கிய நிலையில் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி,37. இவர் சத்தியமங்கலம் அடுத்த வடவள்ளி பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன் தினம் மதியம் வெள்ளியங்கிரி, நெஞ்சு எரிச்சல், மயக்கம் வருவதாக கூறியபடி மயங்கினார். அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலே, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us