ADDED : ஏப் 20, 2026 04:44 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:தேனி
மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் வீரமணி, 28; லாரி டிரைவர். ஓட்டி வந்த
லாரியை பெட்ரோல் பங்க்கில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்காக,
காங்கேயம், வீரணம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி
அளவில் ரோட்டை கடந்தார்.
அப்போது கோவையை சேர்ந்த ஹரீஷ் குமார், 27, ஓட்டி
வந்த கார் மோதியதில் துாக்கி வீசப்பட்டதில் பலியானார்.
