sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜொமேட்டோ ஊழியரிடம்பணம் பறித்த போதை கும்பல்

/

ஜொமேட்டோ ஊழியரிடம்பணம் பறித்த போதை கும்பல்

ஜொமேட்டோ ஊழியரிடம்பணம் பறித்த போதை கும்பல்

ஜொமேட்டோ ஊழியரிடம்பணம் பறித்த போதை கும்பல்


ADDED : ஏப் 23, 2025 01:24 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்:தாராபுரம், உடுமலை ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார், 39. ஜொமேட்டோ நிறுவன ஊழியர். கடந்த, 20ம் தேதி இரவு, தச்சன்புதுார் சாலைக்கு உணவை வினியோகிக்க சென்றார். அப்போது ஆர்டர் செய்த நான்கு பேர், மது போதையில் இருந்துள்ளனர். ஏன் இவ்வளவு தாமதம் எனக்கேட்டு செந்தில்குமாரை தாக்கினர்.

அவரிடம் இருந்த செல்போன், 10 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு, விரட்டியுள்ளனர். செந்தில்குமார் புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us