sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மருந்து விற்பனை பிரதிநிதி மாயம்

/

மருந்து விற்பனை பிரதிநிதி மாயம்

மருந்து விற்பனை பிரதிநிதி மாயம்

மருந்து விற்பனை பிரதிநிதி மாயம்


ADDED : பிப் 02, 2026 06:12 AM

Google News

ADDED : பிப் 02, 2026 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானிசாகர்; பவானிசாகரை அடுத்த அக்கரை தத்தப்பள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அதிகாரி சுப்பிரமணியம் மகன் ரஞ்சித்குமார், 45; சேலத்தில் குடும்பத்துடன் தங்கி, மருந்து விற்-பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மாதம், 12ம் தேதி குடும்பத்துடன் பவானி-சாகருக்கு சென்றார். மனைவி, இரண்டு பெண் குழந்தைகளை அவரது பெற்றோர் வீட்டில்விட்டுவர சென்றவர் மீண்டும் வீடு திரும்ப-வில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தந்தைபுகாரின்படி பவானிசாகர் போலீசார் தேடி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us