sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதை பொருள் விற்பனை வி.சி., நிர்வாகி முறையீடு

/

போதை பொருள் விற்பனை வி.சி., நிர்வாகி முறையீடு

போதை பொருள் விற்பனை வி.சி., நிர்வாகி முறையீடு

போதை பொருள் விற்பனை வி.சி., நிர்வாகி முறையீடு


ADDED : ஆக 01, 2025 01:09 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, பவானியை சேர்ந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன். ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெரிய புலியூர் அரசு மேல்நிலை பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு தலைவராக கவுதமி உள்ளார். இவர் கணவருக்கு சொந்தமான மளிகை கடை பெரியபுலியூர் எம்.ஜி.ஆர்.நகரில் உள்ளது. இங்கு பீடி, சிகரெட், ஹான்ஸ், கூல் லீப் உள்ளிட்ட போதை பொருட்களை விற்கின்றனர். இது தொடர்பாக, 2023, 24, 25 ஆண்டுகளில் தலா ஒரு வழக்கு சக்திவேல் மீது பதிவு செய்யப்

பட்டுள்ளது.

ஆனாலும், கவுந்தப்பாடி போலீசார் துணையுடன், போதை பொருள் விற்பனை

தொடர்கிறது. இதனால் கவுதமியை பள்ளி மேலாண்மை குழுவில் இருந்து நீக்குமாறு, பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே ஆசிரியர்கள் இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மனுவில்

தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us