sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டி.எஸ்.பி.,க்கள் பொறுப்பேற்பு

/

டி.எஸ்.பி.,க்கள் பொறுப்பேற்பு

டி.எஸ்.பி.,க்கள் பொறுப்பேற்பு

டி.எஸ்.பி.,க்கள் பொறுப்பேற்பு


ADDED : ஆக 23, 2024 04:33 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ஜெய்சிங், கிருஷ்ண-கிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., முத்துக்குமரன், ஈரோடு டவுனுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்-றுக்கொண்டார்.

* கோபி சப்-டிவிஷன் டி.எஸ்.பி., தங்கவேல், ஈரோடு மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் கூடம் (டி.சி.ஆர்.பி.,) பிரிவு டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சீனிவாசன், கோபிக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.






      Dinamalar
      Follow us