/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
/
பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
ADDED : அக் 17, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருளாதார குற்றப்பிரிவு
டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
ஈரோடு, அக். 17-
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் துணை ஆணையராக இருந்த ரவிக்குமார், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் ஈரோட்டில் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.