sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டை அபகரித்த பாசக்கார மகன் முதிய தம்பதி கலெக்டரிடம் மனு

/

வீட்டை அபகரித்த பாசக்கார மகன் முதிய தம்பதி கலெக்டரிடம் மனு

வீட்டை அபகரித்த பாசக்கார மகன் முதிய தம்பதி கலெக்டரிடம் மனு

வீட்டை அபகரித்த பாசக்கார மகன் முதிய தம்பதி கலெக்டரிடம் மனு


ADDED : நவ 04, 2025 01:53 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு குமலன்குட்டையை சேர்ந்த கணேசன், 65, அவரது மனைவி, சரஸ்வதி 60, ஆகியோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மனு வழங்க வந்தனர். உடல் நலக்குறைவாக இருந்ததால், மனு எழுதும் இடத்தில் நிற்க முடியாமல் தரையில் அமர்ந்தனர். அவர்களிடம் போலீசார் விபரம் கேட்டறிந்தனர். இதில் சரஸ்வதி சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து, அவரை மட்டும் கலெக்டர் கந்தசாமியிடம் அழைத்து சென்று மனு வழங்க செய்தனர்.

மனு வழங்கி மூதாட்டி கூறியதாவது: எனது மகன், எனது வீட்டை அவரது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கி கொண்டார். என்னையும், கணவரையும் வீட்டைவிட்டு வெளியேற வற்புறுத்துகிறார். எங்கள் வீட்டை மீட்டுத்தர வேண்டும். முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us