/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பொக்லைன் இயந்திரம் மோதி முதியவர் பலி
/
பொக்லைன் இயந்திரம் மோதி முதியவர் பலி
ADDED : டிச 28, 2024 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, பழையபாளையம், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கோபால், 65. இவர் நேற்று காலை, தனது ஸ்பிளண்டர் பைக்கில், அவல்பூந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நாடார்மேடு பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த பொக்லைன் இயந்திரம், கோபால் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் கோபால் இறந்தார். ஈரோடு, சூரம்-பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

