sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொ.ம.தே.க., ஈஸ்வரன் மீது தேர்தல் விதிமீறியதாக வழக்கு

/

கொ.ம.தே.க., ஈஸ்வரன் மீது தேர்தல் விதிமீறியதாக வழக்கு

கொ.ம.தே.க., ஈஸ்வரன் மீது தேர்தல் விதிமீறியதாக வழக்கு

கொ.ம.தே.க., ஈஸ்வரன் மீது தேர்தல் விதிமீறியதாக வழக்கு


ADDED : மார் 20, 2024 01:30 AM

Google News

ADDED : மார் 20, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:கொ.ம.தே.க., பொது செயலாளர் உள்ளிட்ட, 250 பேர் மீது, தேர்தல் விதிமீறியதாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆலோசனை கூட்டம், ஈரோடு அருகே திண்டலில் ஒரு பஞ்சாபி ஓட்டலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நாமக்கல் லோக்சபா தி.மு.க., கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.

இதில் தேர்தல் நடத்தை விதிமீறல் நடந்ததாக, ஈரோடு தாலுகா போலீசில் பறக்கும் பறக்கும்படை 1-சி அலுவலர் புகார் செய்தார்.

இதன் அடிப்படையில் கொ.ம.தே.க., பொது செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான, 250 பேர் மீது ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us