sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

லாரியால் விபத்து எலக்ட்ரீசியன் பலி

/

லாரியால் விபத்து எலக்ட்ரீசியன் பலி

லாரியால் விபத்து எலக்ட்ரீசியன் பலி

லாரியால் விபத்து எலக்ட்ரீசியன் பலி


ADDED : ஜூலை 13, 2025 01:43 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், திருப்பூர் மாவட்டம் முத்துார் அருகேயுள்ள மலையாத்தாபாளையத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் மோகன்ராஜ், 35; வெள்ளகோவில்-காங்கேயம் ரோட்டில் காடையூரான்வலசு பகுதியில் ஹோண்டா பைக்கில் நேற்று முன்தினம் மாலை சென்றார். அப்போது சாலையேரத்தில் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியது.

தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us