sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாளவாடியில் யானையை கொன்று தந்தம் கடத்தல்

/

தாளவாடியில் யானையை கொன்று தந்தம் கடத்தல்

தாளவாடியில் யானையை கொன்று தந்தம் கடத்தல்

தாளவாடியில் யானையை கொன்று தந்தம் கடத்தல்


ADDED : ஏப் 27, 2024 07:04 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம் : சத்தி புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, தாளவாடி அருகே கும்டாபுரத்தில், இரு நாட்களுக்கு முன் வனத்துறையினர் வனத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம் உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டார். இதில் இறந்து போனது, ௧௮ வயதான ஆண் யானை என்பது தெரிய வந்தது. சாவுக்கான காரணத்தை உறுதி செய்ய, முக்கிய உடல் பாகங்களை எடுத்துக் கொண்டு, அதே இடத்தில் பிற விலங்குகளுக்கு இரையாக, உடலை போட்டு சென்றனர். தந்தங்களுக்காக யானையை கொன்றிருக்கலாம் எனத் தெரிகிறது. குற்றவாளிகளை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us