sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மின்சாரம் தாக்கி மக்னா யானை பலி

/

மின்சாரம் தாக்கி மக்னா யானை பலி

மின்சாரம் தாக்கி மக்னா யானை பலி

மின்சாரம் தாக்கி மக்னா யானை பலி


ADDED : டிச 07, 2025 09:07 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: -சத்தியமங்கலம் வனத்துறையினர் நேற்று காலை கே.என்.,பாளையம் அருகேயுள்ள பெரும்பள்ளம் அணை பகுதியில் ரோந்து சென்றனர். வாழை மடுவு பீட் பகுதியில் ஒரு யானை இறந்து கிடந்தது.

அவர்கள் தகவலின்படி சென்ற சத்தியமங்கலம் வனத்துறையினர், புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் சதாசிவம், யானை உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

இறந்து போனது, 25 வயதான மக்னா யானை என்பதும், மின்சாரம் தாக்கியும் பலியானது தெரிந்தது. விவசாயி பெரியமுத்தான் விவசாய நிலத்தில் மின் வேலியில் மின்சாரம் தாக்கி

பலியானதாக தெரிகிறது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us