sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானையை கொன்று தந்தங்களை வேட்டையாடியவர் கைது

/

யானையை கொன்று தந்தங்களை வேட்டையாடியவர் கைது

யானையை கொன்று தந்தங்களை வேட்டையாடியவர் கைது

யானையை கொன்று தந்தங்களை வேட்டையாடியவர் கைது


ADDED : மே 19, 2024 01:39 PM

Google News

ADDED : மே 19, 2024 01:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் கும்டா புரம் வன பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்ட போது தந்தங்கள் வெட்டி எடுக்க பட்ட நிலையில் ஆண் யானை இறந்து கிடந்தது.தெரிய வந்தது.இது சம்மந்தமாக விசாரணை நடத்திய வனத்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய கர்நாடக மாநிலம் எத்தே கவுண்டன் தொட்டியை சேர்ந்த பொம்மன் என்பவரை கைது செய்து இரண்டு தந்தங்களை பறி முதல் செய்தனர்






      Dinamalar
      Follow us