sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பட்டாசு வெடித்து யானைகள் விரட்டியடிப்பு

/

பட்டாசு வெடித்து யானைகள் விரட்டியடிப்பு

பட்டாசு வெடித்து யானைகள் விரட்டியடிப்பு

பட்டாசு வெடித்து யானைகள் விரட்டியடிப்பு


ADDED : டிச 02, 2024 03:49 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே அருள்வாடி பகுதியில் நேற்று மாலை, 40க்கும் மேற்பட்ட யானைகள், வனப்பகுதியிலிருந்து கூட்டமாக வெளி-யேறின.

அப்பகுதி விவசாய நிலங்களில் புகுந்தது. இதைப்-பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு பட்டாசு வெடித்து விரட்டினர். கடந்த சில நாட்களாக பட்டப்பகலில் யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி ஊரை ஒட்டிய நிலங்-களில் புகுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us