sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி

/

மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி

மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி

மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி


ADDED : நவ 12, 2024 01:48 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொபைல் கோபுரத்தில் இருந்து

சுருண்டு விழுந்த ஊழியர் பலி

பவானி, நவ. 12-

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த பூபாலன் மகன் ராமச்சந்திரன், 26; சித்தோட்டை அடுத்த செல்லப்பகவுண்டன் பிரிவு அருகே தனியார் செல்போன் கோபுரத்தில், நேற்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மயங்கிய ராமச்சந்திரன், ௭ அடி உயரத்தில் இருந்து விழுந்தார். இதைக் கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us