/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி
/
மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி
மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி
மொபைல் கோபுரத்தில் இருந்து சுருண்டு விழுந்த ஊழியர் பலி
ADDED : நவ 12, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொபைல் கோபுரத்தில் இருந்து
சுருண்டு விழுந்த ஊழியர் பலி
பவானி, நவ. 12-
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த பூபாலன் மகன் ராமச்சந்திரன், 26; சித்தோட்டை அடுத்த செல்லப்பகவுண்டன் பிரிவு அருகே தனியார் செல்போன் கோபுரத்தில், நேற்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மயங்கிய ராமச்சந்திரன், ௭ அடி உயரத்தில் இருந்து விழுந்தார். இதைக் கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

