sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழில் முனைவோர் பயன் பெற அழைப்பு

/

தொழில் முனைவோர் பயன் பெற அழைப்பு

தொழில் முனைவோர் பயன் பெற அழைப்பு

தொழில் முனைவோர் பயன் பெற அழைப்பு


ADDED : ஏப் 30, 2025 01:40 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு::

குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படுத்த 'புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை' (நீட்ஸ்) செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தில் தொழில் துவங்கும் தொழில் முனைவோர் திட்ட மதிப்பில், 25 சதவீதம் அல்லது 75 லட்சம் ரூபாய் வரை முதலீட்டு மானியம் வழங்கப்படும். பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ., படித்தோர், இளங்கலை பட்டம் பெற்ற, 21 முதல், 55 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.

மகளிர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். www.msmeonline.tn.gov.in/needs இணைய தளத்தில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைப்புகளுடன், 'பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், ஈரோடு - 638 001' என்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.






      Dinamalar
      Follow us