sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு புத்தக திருவிழா இன்று மாலை துவக்கம்

/

ஈரோடு புத்தக திருவிழா இன்று மாலை துவக்கம்

ஈரோடு புத்தக திருவிழா இன்று மாலை துவக்கம்

ஈரோடு புத்தக திருவிழா இன்று மாலை துவக்கம்


ADDED : ஆக 01, 2025 01:06 AM

Google News

ADDED : ஆக 01, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்தில், இன்று முதல் வரும், 12ம் தேதி வரை அரசு மற்றும் மக்கள் சிந்தனை பேரவை சார்பில், ஈரோடு புத்தகத்திருவிழா நடக்க உள்ளது.

மாலை, 6:00 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைக்கிறார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்கிறார். 2ம் தேதி முதல் தினமும் காலை, 11:00 முதல் இரவு, 9:30 மணி வரை புத்தக கண்காட்சி செயல்படும்.

தினமும் மாலை, 6:00 மணிக்கு சொற்பொழிவு நடக்கும். மொத்தம், 230 அரங்குகளில் நுால்கள் விற்பனைக்கு வைக்கப்படும். அனைத்து நுால்களுக்கும், 10 சதவீத தள்ளுபடி உண்டு. கல்வி நிறுவனங்கள், நுாலகங்களுக்கு கூடுதல் விலை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us