sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சதாபிஷேக விழா கொண்டாடிய ஈரோடு தொழிலதிபர் பாலுசாமி

/

சதாபிஷேக விழா கொண்டாடிய ஈரோடு தொழிலதிபர் பாலுசாமி

சதாபிஷேக விழா கொண்டாடிய ஈரோடு தொழிலதிபர் பாலுசாமி

சதாபிஷேக விழா கொண்டாடிய ஈரோடு தொழிலதிபர் பாலுசாமி


ADDED : ஜன 06, 2025 02:22 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டின் தொழிலதிபரும், கே.கே.பி., அண்ட் கோ நிறுவ-னரும், ஈரோடு இந்து கல்வி நிலைய டிரஸ்ட் கல்வி நிறுவனங்-களின் தலைவர் மற்றும் தாளாளரும், முதலியார் அறக்கட்ட-ளையில் இயங்கும் கல்லுாரிகளின் செயலாளர் மற்றும் தாளாளரு-மான கே.கே.பாலுசாமி, ௮0வது வயது தொடக்கத்தை முன்னிட்டு அவரது வீட்டில் சதாபிஷேக விழா நடந்தது.

இந்நிகழ்வில் பாலு-சாமி-விஜயா தம்பதியர், கன்றுடன் கூடிய பசுவை தானம் செய்-தனர். தம்பதியரிடம் அவர்களது பேரன், பேத்திகள், உறவினர்கள் ஆசி பெற்றனர்.






      Dinamalar
      Follow us