sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொடர் விடுமுறை எதிரொலி வெறிச்சோடிய ஈரோடு மாநகரம்

/

தொடர் விடுமுறை எதிரொலி வெறிச்சோடிய ஈரோடு மாநகரம்

தொடர் விடுமுறை எதிரொலி வெறிச்சோடிய ஈரோடு மாநகரம்

தொடர் விடுமுறை எதிரொலி வெறிச்சோடிய ஈரோடு மாநகரம்


ADDED : ஜன 16, 2026 04:26 AM

Google News

ADDED : ஜன 16, 2026 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பொங்கல் பண்டிகையையொட்டி ஜன.14 முதல், 18 வரை, ஐந்து நாட்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்-ளது.

இதனால் ஈரோடு மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் நிறு-வனங்களில் பணியாற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் நேற்று முன்-தினம் முதலே சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் மாநகரின் முக்கிய சாலைகளான மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, பெருந்துறை ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை, காந்திஜி ரோடு உள்ளிட்ட சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்-சோடி காணப்பட்டது. அதேபோல் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் வழக்கத்தை விட குறைவான பயணிகளே இருந்தனர்.

கடைவீதி பகுதிகளான மணிக்கூண்டு, ஆர்.கே.வி ரோடு, ஈஸ்-வரன் கோவில் வீதி ஆகிய இடங்களிலும் சொற்ப அளவிலான மக்கள் கூட்டமே இருந்தது. வழக்கமாக எப்போதுமே பரபரப்-பாக இருக்கக்கூடிய கனி மார்க்கெட் வளாகமும் வெறிச்சோடியது.






      Dinamalar
      Follow us