sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிநாளை வீரர், வீராங்கனைகள் தேர்வு

/

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிநாளை வீரர், வீராங்கனைகள் தேர்வு

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிநாளை வீரர், வீராங்கனைகள் தேர்வு

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிநாளை வீரர், வீராங்கனைகள் தேர்வு


ADDED : ஏப் 19, 2025 02:18 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு::ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு நாளை (20) நடக்க உள்ளது.இதுபற்றி, ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் சுரேந்திரன், வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு ஆண்கள், பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், பெண்களுக்கான தேர்வு போட்டி நாளை மாலை, 4:00 மணிக்கு ஈரோடு திண்டல் வித்யா நகர் கே.எஸ்.கிரிக்கெட் நெட்டில் நடக்க உள்ளது. தேர்வு போட்டியில், 2013, ஆக., 31க்கு பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம்.

அதே இடத்தில் ஆண்களுக்கான தேர்வு போட்டி வரும், 22ல் நடக்கிறது. 2006 ஜூன், 1 க்கு பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ள கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் ஆதார் கார்டு, சீருடை, ஷூ, விளையாட்டு உபகரணங்களுடன் பங்கேற்கலாம்.

கூடுதல் விபரத்துக்கு, 94437 28266 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us