sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காசிபாளையம் மக்கள் உண்ணாவிரதம்

/

காசிபாளையம் மக்கள் உண்ணாவிரதம்

காசிபாளையம் மக்கள் உண்ணாவிரதம்

காசிபாளையம் மக்கள் உண்ணாவிரதம்


ADDED : ஆக 28, 2011 01:18 AM

Google News

ADDED : ஆக 28, 2011 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபிசெட்டிபாளையம்: அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக கோபி காசிபாளையத்தில் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

'ஊழலுக்கு எதிராக, வலுவான லோக்பால் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்' என, அன்னா ஹஸாரே போராட்டம் நடத்தி வருகிறார். அவரின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியபடி உள்ளது. அன்னா ஹஸாரேவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோபி அருகே காசிபாளையத்தில் பொதுமக்கள் சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தாராபுரம்: தாராபுரத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதம் நடந்தது. ஈரோடு - பழனி ரயில் பாதை இயக்கத் தலைவர் லிங்கம் சின்னச்சாமி தலைமை வகித்தார். தொப்பம்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிவசண்முகம் வரவேற்றார். தாராபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us