sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விஷம் குடித்து பெண் பலி

/

விஷம் குடித்து பெண் பலி

விஷம் குடித்து பெண் பலி

விஷம் குடித்து பெண் பலி


ADDED : ஆக 01, 2011 02:39 AM

Google News

ADDED : ஆக 01, 2011 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், வரதம்பாளையம், குள்ளங்கரடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன்.

இவரது மகள் ராதா (19). இவர் நேற்று முன்தினம் மதியம் திடீரென வாந்தியெடுத்தார். வீட்டில் இருந்தவர்கள் உடன் சத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி ராதா இறந்தார். தீராத வயிற்று வலியால் அவர் இறந்தது தெரியவந்தது. சத்தியமங்கலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us