sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நில அபகரிப்பு புகார் விசாரணை

/

நில அபகரிப்பு புகார் விசாரணை

நில அபகரிப்பு புகார் விசாரணை

நில அபகரிப்பு புகார் விசாரணை


ADDED : ஆக 21, 2011 02:34 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு மனுதாரர்கள் ஆறாவது விசாரணை கூட்டம் ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது.

ஜூன் 27ல் துவங்கப்பட்ட சிறப்பு பிரிவில், இதுவரை மொத்தம் 617 மனுக்கள் பெறப்பட்டதில், 223 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 386 மனுக்களின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. சிறப்பு பிரிவு துவங்கி 55 நாட்களான நிலையில் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 மனுதாரர்களின் நில சம்பந்தமான விசாரணை கூட்டம் ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. ஏ.டி.எஸ்.பி., மகேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு பிரிவு டி.எஸ்.பி., கோவிந்தராஜ் உடனிருந்தார்.








      Dinamalar
      Follow us