sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டிரைவர் பலி

/

டிரைவர் பலி

டிரைவர் பலி

டிரைவர் பலி


ADDED : செப் 04, 2011 12:28 AM

Google News

ADDED : செப் 04, 2011 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Xவெள்ளகோவில்: நாகை மாவட்டம் வடகரை வடக்குமாந்தோட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் மகேஷ் (35).

இவர், நேற்று முன்தினம் காலை 7 மணியளவில், வெள்ளகோவில் - கோவை ரோட்டில், 'சாரதா வனஸ்பதி' மில் அருகில், 'பொலிரோ' ஜீப்பில் சென்றார். ரோட்டோரம் நின்று கொண்டிருந்த, 'ஈச்சர்' வேன் மீது, 'பொலிரோ' ஜீப் மோதியது. உடனே, ஜீப்பை பின்னால் எடுத்தார் மகேஷ். அப்போது ரோட்டில் சென்ற அரசு பஸ் மீது மோதியதில், மகேஷ் படுகாயமடைந்தார். காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஷ், நேற்று காலை 8.20 மணியளவில் இறந்தார்.








      Dinamalar
      Follow us