sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆட்டோவில் சென்ற நகராட்சி து.தலைவி

/

ஆட்டோவில் சென்ற நகராட்சி து.தலைவி

ஆட்டோவில் சென்ற நகராட்சி து.தலைவி

ஆட்டோவில் சென்ற நகராட்சி து.தலைவி


ADDED : செப் 07, 2011 01:41 AM

Google News

ADDED : செப் 07, 2011 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபிசெட்டிபாளையம் :கோபி நகராட்சி கூட்டத்துக்கு வந்த துணைத் தலைவி, கூட்டம் முடிந்ததும் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றார்.

கோபி நகராட்சி துணைத் தலைவியாக தி.மு.க.,வை சேர்ந்த மோகனாம்பாள் உள்ளார். சென்ற ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடந்த நகராட்சி கூட்டத்துக்கு வந்த மோகனாம்பாள், கூட்டம் முடிந்ததும், நகராட்சி கமிஷனர் ஜான்சன் ஜீப்பில், தனது வீட்டுக்கு சென்றார். நகராட்சி கமிஷனர் ஜீப்பில் துணைத்தலைவர் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என, கேள்வி எழுந்தது. இதை, 'காலைக்கதிர்' நாளிதழ் செய்தியாக வெளியிட்டது.

கோபி நகராட்சி சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற துணைத்தலைவர் மோகனாம்பாள், கூட்டம் முடிந்ததும், அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் காத்து இருந்தார். ஐந்து நிமிடத்தில் ஆட்டோ வந்தது. அதில் ஏறி வீட்டுக்கு சென்றார்.








      Dinamalar
      Follow us