sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வீட்டு ஓட்டை பிரித்துபணம், நகை திருட்டு

/

வீட்டு ஓட்டை பிரித்துபணம், நகை திருட்டு

வீட்டு ஓட்டை பிரித்துபணம், நகை திருட்டு

வீட்டு ஓட்டை பிரித்துபணம், நகை திருட்டு


ADDED : செப் 17, 2011 02:13 AM

Google News

ADDED : செப் 17, 2011 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: சித்தோடு ஆலுச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கமணி (45).

கணவர் மறைவுக்கு பின், தனது இரு மகன்களுடன் வசிக்கிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு, மாடு மேய்க்க சென்றார். மதியம் வீட்டுக்கு திரும்பி வந்தார்.அப்போது, கூரை ஓடு பிரிக்கப்பட்டு, சேலையைக் கட்டி உள்ளே இறங்கிய திருடர்கள், பீரோவின் மீதிருந்த சாவியால் திறந்து, ஐந்து பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.பவானி டி.எஸ்.பி., தங்கவேல், சித்தோடு இன்ஸ்பெக்டர் நமசிவாயம் மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் ஓட்டைபிரித்து நடந்த திருட்டு சம்பவத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us