sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பங்களாப்புதூரில்நகை, பணம் திருட்டு

/

பங்களாப்புதூரில்நகை, பணம் திருட்டு

பங்களாப்புதூரில்நகை, பணம் திருட்டு

பங்களாப்புதூரில்நகை, பணம் திருட்டு


ADDED : செப் 17, 2011 02:15 AM

Google News

ADDED : செப் 17, 2011 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபிசெட்டிபாளையம்:பங்களாப்புதூரில் நகை, பணம் திருடப்பட்டது.பங்களாப்புதூர் அருகே கொண்டையம்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், ஸ்வாமி கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க தாலி, உண்டியலை உடைத்து 5,000 ரூபாய் வரை ரொக்கம் திருடினர்.கோவில் அருகே ஈஷாயாள்(60) என்ற மூதாட்டியின் பெட்டிக்கடையை உடைத்து, 500 ரூபாய் ரொக்கம், பொருட்களை திருடிச் சென்றனர்.

பங்களாப்புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர். மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us