sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வன விலங்கு வார விழாமாணவர்களுக்கு பல்வேறு போட்டி

/

வன விலங்கு வார விழாமாணவர்களுக்கு பல்வேறு போட்டி

வன விலங்கு வார விழாமாணவர்களுக்கு பல்வேறு போட்டி

வன விலங்கு வார விழாமாணவர்களுக்கு பல்வேறு போட்டி


ADDED : செப் 19, 2011 01:16 AM

Google News

ADDED : செப் 19, 2011 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: வனத்துறை சார்பில், வன விலங்கு வார விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடந்தன.

ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, மாவட்ட வன அலுவலர் ஜகந்நாதன் தலைமை வகித்தார்.கோட்ட வன அலுவலர் ரமணன், டாக்டர் செந்தில்குமார், சி.என்.சி., கல்லூரி பேராசிரியர் கமலக்கண்ணன், வனச்சரக அலுவலர்கள் அழகேசன், நாகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்து, வன விலங்குகள் பற்றிப் பேசினர்.ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை நடந்தன. மாவட்டம் முழுவதுமுள்ள ஏராளமான பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us