sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேட்டையின் போது காயம்பெண் புலி பரிதாபமாக பலி

/

வேட்டையின் போது காயம்பெண் புலி பரிதாபமாக பலி

வேட்டையின் போது காயம்பெண் புலி பரிதாபமாக பலி

வேட்டையின் போது காயம்பெண் புலி பரிதாபமாக பலி


ADDED : அக் 12, 2011 01:37 AM

Google News

ADDED : அக் 12, 2011 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: பவானிசாகர் வனப்பகுதியில் நான்கு வயது பெண் புலி இறந்து கிடந்தது.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியில் புலிகள் அதிகம் வசிப்பதால், இவ்விடத்தை புலிகள் சரணாலயமாக மாற்ற அரசு பரிந்துரை செய்கிறது. பவானிசாகர் வனப்பகுதிக்கு உட்பட்ட அத்திப்பள்ளம் என்ற இடத்தில், வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது, ஒரு பெண் புலி இறந்து கிடந்தது தெரியவந்தது.மாவட்ட வன அதிகாரி சதீஷ், மண்டல வனப் பாதுகாவலர் அருண், பவானிசாகர் ரேஞ்சர் சதாசிவம் ஆகியோர் சம்பவ இடம் சென்றனர். இறந்த பெண் புலிக்கு, நான்கு வயது இருக்கும். அது பிற விலங்கை வேட்டையாடியபோது, விலங்குகளால் அடிபட்டு அக்காயத்தால் இறந்தது தெரியவந்தது.வன உயிர் மருத்துவர் மனோகரன், புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அதே இடத்தில் எரித்தனர். பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது, வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us