ADDED : அக் 16, 2025 01:31 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின், ஈரோடு மண்டல பொது மேலாளராக பணியாற்றி வந்த சிவக்குமார், திருநெல்வேலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மண்டலத்துக்கு பொது மேலாளராக யாரும் நியமிக்கப்படவில்லை. இதற்கான உத்தரவை, தமிழக அரசின் முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார்.
