sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சட்ட கல்லுாரியில் பிரிவுபசார விழா

/

சட்ட கல்லுாரியில் பிரிவுபசார விழா

சட்ட கல்லுாரியில் பிரிவுபசார விழா

சட்ட கல்லுாரியில் பிரிவுபசார விழா


ADDED : ஏப் 14, 2025 06:57 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு சட்ட கல்லுாரியில் மூன்றாண்டு சட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பிரிவுபசார விழா நடந்தது.

கல்லுாரி செயலாளர் மீனாட்சி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி துணை தலைவர் காயத்ரி ரவிச்சந்திரன், மாணவர்களின் எதிர்கால நலன் குறித்து பேசினார்.மூன்றாமாண்டு மாணவர் ஞானபிரகாஷ், தமிழகம் முழுவதும் பல்வேறு தமிழ் பேச்சு போட்டிகளில் பங்கேற்று, 30க்கும் மேற்பட்ட விருது வென்றுள்ளார். சமீபத்தில் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்த மாநில பேச்சுப்போட்டியில் இரண்டாமிடம் பிடித்து, 75000 ரூபாய் ரொக்கப்பரிசு பெற்றார். மாணவரை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக கல்லுாரி முதல்வர் கஜேந்திரராஜ் வரவேற்றார்.

துணை முதல்வர் அக்பர் அலி பாய் நன்றி கூறினார். விழாவில் கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us