ADDED : மார் 08, 2026 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,:பவானி,
சன்னியாசிபட்டியை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார், 45; பிளஸ் 1
பயிலும், 16 வயது சிறுவனை, பாலியல் ரீதியாக துன்-புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகா-ரின்படி பவானி போலீசார்
விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து
சதீஷ்குமாரை கைது செய்தனர்.

