sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மொபட் மீது டூவீலர் மோதி விவசாயி பலி

/

மொபட் மீது டூவீலர் மோதி விவசாயி பலி

மொபட் மீது டூவீலர் மோதி விவசாயி பலி

மொபட் மீது டூவீலர் மோதி விவசாயி பலி


ADDED : ஜூலை 22, 2025 02:00 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் தாராபுரத்தை அடுத்த கோனேரிபட்டியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி, 65; நேற்று மாலை 5:00 மணியளவில், தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலையில் ரங்கபாளையம் பிரிவு அருகே, மொபட்டில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது கோவையை சேர்ந்த ஈஸ்வரன், 23, ஓட்டிச் சென்ற பைக், மொபட்டில் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட சுப்பிரமணி படுகாயமடைந்தார். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மூலனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us