sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானை மிதித்து விவசாயி பலி

/

யானை மிதித்து விவசாயி பலி

யானை மிதித்து விவசாயி பலி

யானை மிதித்து விவசாயி பலி


ADDED : ஜூலை 22, 2025 01:32 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், கடம்பூர்மலை, பவளக்குட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி சின்னையன், 57; நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது வந்த ஒற்றை யானை தாக்கி, மிதித்ததில் சம்பவ இடத்தில் பலியானார். கடம்பூர் வனத்துறையினர் உடலை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us